உள்நாடு

மஹிந்தவின் உறுப்புரிமை மஞ்சுல லலித் வர்ணகுமாரவுக்கு

(UTV | கொழும்பு) – மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா

editor

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!