சூடான செய்திகள் 1

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)  இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ், ஜனாதிபதியின் முன்னாள் பணிக்குழு பிரதானி அய்.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக, மோசடிகள் எதிர்ப்பு பிரிவு, முதலாவது நிரந்தரநீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக, மோசடி எதிர்ப்பு குழு கொழும்பு பிரதான நீதவான் நீதமன்றில் கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 981 ஆக அதிகரிப்பு

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி