சூடான செய்திகள் 1

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

(UTV-COLOMBO) கண்டி – திகன வன்முறைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைதாகி விளக்கமறியலில் இருந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கண்டி உச்ச நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

புகையிரத சேவையில் தாமதம்

அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை