உள்நாடு

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

(UTVNEWS | MASKELIYA) – மஸ்கெலியா நகர்ப் பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் குழு நேற்று முன்தினம் 96 உணவு நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.

இதன் போது பாவனைக்கு உதவாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்கள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்

நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு