உள்நாடு

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

(UTVNEWS | MASKELIYA) – மஸ்கெலியா நகர்ப் பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் குழு நேற்று முன்தினம் 96 உணவு நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.

இதன் போது பாவனைக்கு உதவாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்கள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் – மனோ கணேசன் எம்.பி | வீடியோ

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பு

editor

பாடசாலைகளின் இரண்டாம், மூன்றாம் தவணை பற்றிய அறிவிப்பு