உள்நாடு

மஸ்கெலியாவில் உணவு நிலையங்களில் திடீர் சோதனை

(UTVNEWS | MASKELIYA) – மஸ்கெலியா நகர்ப் பகுதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் குழு நேற்று முன்தினம் 96 உணவு நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்தியது.

இதன் போது பாவனைக்கு உதவாத வகையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்கள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் காமினி பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

20000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – சஜித்

editor

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் – உதய கம்மன்பில

editor

அமைச்சரவை முடிவுகள் 2023.01.23