சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரி, மாவுஸ்ஸகல, கொத்மலை, விக்டோரியா மற்றும் இரந்தனிகல நீர் மின் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…

அமைச்சர் றிஷாட் தலைமையில் யாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பான . உயர் மட்டக் கூட்டம்