சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய சப்ரகமுவ தென் ஊவா மத்திய வடமத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 02  மணிக்கு பின்னர்  இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

இதேவேளை வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருட்களின் விலையில் மாற்றம்…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு ஜூலை மாதம் முதல்