வகைப்படுத்தப்படாத

மழைநீர் கால்வாய் மீது பேருந்து மோதி 11 பேர் உயிரிழப்பு

(UTV|MALAYSIA) மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலைத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த இந்த விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள் இருந்துள்ள நிலையில், காயமடைந்த ஏனைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

ලංකාවේ දිනකට පුද්ගලයින් 245ක් බෝ නොවන රෝග හේතුවෙන් මියයයි

மக்கள் சேவையில் பிரிந்து இருக்காமல் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேண்டும் – கொட்டகலையில் ஜனாதிபதி தெரிவிப்பு