உள்நாடு

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இரண்டு வார கால சர்வதேச சுற்றுப்பயணமாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பைஸர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

ஹோட்டலில் தங்கியிருந்த நபரொருவர் மர்மமான முறையில் மரணம்

editor