சூடான செய்திகள் 1

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

(UTV|COLOMBO)-தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.இதுவே எனது எதிர்பார்ப்பாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளபொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கடும் மழை:பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்