உள்நாடுபிராந்தியம்

மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related posts

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து ரிஷாட் கண்டனம்!

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்!

editor