உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

தொழில் திணைக்களத்தினை ஒத்த இணையத்தளம் மூலமாக மோசடி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

editor