உள்நாடு

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளி இடங்களில் இருந்து கொழும்பை வந்தடைய வேண்டிய ரயில்கள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

editor

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை – வீடியோ

editor