உள்நாடு

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம்

editor

அவுஸ்திரேலியாவில் இருந்த 272 பேர் நாடு திரும்பினர்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை