உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரையில் மின்வெட்டு குறித்த எந்தவொரு அட்டவணையும் அமுலில் இருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

editor

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு