உள்நாடு

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும்வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

சட்டங்களை மீறும் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

editor