வணிகம்

மர முந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) இம்முறை மரமுந்திரிகை செய்கை அறுவடை திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள. நல்லூர் தாயிப் நகர் உப்பூறல் ஆகிய பகுதிகளில் வீழ்ச்சிகண்டுள்ளதாக மர முந்திரிகை செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அறுவடை வீழ்ச்சிகண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிலவும் அதிக உஷ்ணமான காலநிலையே அறுவடையின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி

DPJ இன் உடனடி வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC