உள்நாடு

மருந்துக்கே தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் டாக்டர் சமின் விஜேசிங்க கூறுகிறார்.

120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.

Related posts

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பந்துல குணவர்தன

editor

 சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor