உள்நாடு

மருந்துக்கே தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் டாக்டர் சமின் விஜேசிங்க கூறுகிறார்.

120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.

Related posts

பாத்திரம் கழுவுச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை

editor

நாட்டில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

editor

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு