உலகம்

மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

(UTV | சுவீடன்) – மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் கனமழை, மண்சரிவு – நால்வர் பலி – இடிபாடுகளில் சிக்கிய 19 பேர்

editor

கொரோனா வைரஸ் – இங்கிலாந்தில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கெமேனி

editor