வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மருதானையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்தில் இருந்து  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

சிறுவன் செய்ததை திரும்ப செய்து விளையாடிய கரடி-(VIDEO)

மின்னல் தாக்கியதில் பல வீடுகள் தீ பிடித்து எரிந்தது

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு