சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-மருதானை டெக்னிகல் சந்திப் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை