உள்நாடு

மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

(UTV | கொழும்பு) –  மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

ரயில் நிலைய நிற சமிக்ஞை பிழை காரணமாக மருதானை மற்றும் தெமட்டகொட நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.
இரண்டு ரயில் நிலையங்களிலும் இதுவரை பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிற சமிக்ஞை பிழையை சரிசெய்ய ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக திணைக்களம்தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதி அநுரவுக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

editor

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.