உள்நாடு

மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

(UTV | கொழும்பு) –  மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்

ரயில் நிலைய நிற சமிக்ஞை பிழை காரணமாக மருதானை மற்றும் தெமட்டகொட நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.
இரண்டு ரயில் நிலையங்களிலும் இதுவரை பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிற சமிக்ஞை பிழையை சரிசெய்ய ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக திணைக்களம்தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்

editor

ருஷ்தி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா கூறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்தி மனதுங்க தெரிவிப்பு

editor