உள்நாடு

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Related posts

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படுமா?

100 கோடிக்கும் அதிக பெறுமதியான சொகுசு வாகனங்கள்