அரசியல்உள்நாடு

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – றிஷாட் எம்.பி பங்கேற்பு

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உடனடி நிவாரணங்கள், உலர் உணவு விநியோகம், மருத்துவ வசதிகள் மற்றும் இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

-ஊடகப்பிரிவு

Related posts

திங்கட்கிழமை, அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை

நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – நிதி நிறுவன முகாமையாளருக்கு சிறைத்தண்டனை

editor

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்