உள்நாடு

மன்னாரில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனம்

(UTV | மன்னார்) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது

editor

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும்