உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

editor

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!