உள்நாடு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று மணி நேர சுழற்சி முறையில் மின்வெட்டு

நாட்டில் தொடர்ந்தும் கனமழை

அரசாங்கத்திற்கு சார்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – சுனில் ஹந்துநெத்தி.