உள்நாடுவணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(UTV | கொழும்பு) –   இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபாநாயகரை சந்தித்தார்

editor

குற்றச்சாட்டை சுமத்தியுள்ள சஜித்

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி