சூடான செய்திகள் 1

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு கிடைத்த தண்டனை