உள்நாடு

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|கொழும்பு)- தபால் வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றத்திற்கு எதிராக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தபால் வாக்கு ஆவண விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இதற்கு முன்னர் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் குறித்த சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Related posts

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor

உள்ளுராட்சித் தேர்தல் முறைமை : மீள் பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழு