சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) – மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக, எதிர்வரும் 05ம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்