உள்நாடு

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் நாட்டில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது என மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மது விற்பனை நிலையங்களை மூடுகின்ற சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை

கொழும்பு பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

editor

பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள்

editor