உள்நாடு

மதுபானசாலைகளுக்கு பூட்டு – வெளியானது அறிவிப்பு!

எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

மின்சார சபை பெரும் பொருளாதார நெருக்கடியில்

–  கொழும்பில் அதிக இராணுவர்கள் குவித்ததட்கான கரணம் என்ன ? வெளியானது உண்மை