உள்நாடுபிராந்தியம்

மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – மூன்று பேர் பலி

மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இன்று (29) காலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 674 : 06 [COVID UPDATE]

வாழைச்சேனையில் ஹெரொயினுடன் இளைஞன் கைது.

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு