உள்நாடு

மண்சரிவு அபாயம் : வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

வௌ்ளை வேன் சம்பவம் – ராஜித சேனாரத்ன விடுதலை

editor

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?