சூடான செய்திகள் 1

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவகம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில் கையளிக்கப்படவுள்ளது.

மேற்படி இதுதொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கல்வி நிறுவகத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி இருந்தது.

அதன் அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில் பாராளுமன்றில்  முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

சேனா படைப்புழு தாக்கத்தை கட்டுபடுத்த இளைஞர் கண்டுபிடித்த பூச்சிக்கொல்லி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு