உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மேலும், தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம் என இன்றைய 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

ஜனாதிபதி இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் விசேட உரை

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்