உள்நாடு

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே அமெரிக்க சவால் வேலைத்திட்ட (MCC) ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Related posts

அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரிக்கை

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு

அமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO]