உள்நாடுகட்டுரைகள்சூடான செய்திகள் 1

மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

(UTV | கொழும்பு) –    போராட்டம் நடத்துவதாக இருந்தால் அவ் எண்ணத்தை கைவிடுங்கள் மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை சாடியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை