வகைப்படுத்தப்படாத

மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற நபரொருவர் மாயம்

(UDHAYAM, COLOMBO) – காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அவிசாவளை – சீத்தாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் உறவினர்களால் அவிசாவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு