உள்நாடு

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை

(UTV | கொழும்பு) – இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை இலங்கை பாராளுமன்றத்தில் செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை முன்வைக்கப்படும்.

Related posts

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட வேலைத்திட்டம்

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை