உள்நாடு

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV|COLOMBO) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.

கொட்டாஞ்சேனை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]