சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல்

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி