உள்நாடு

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உப்பின் விலை அதிகரிப்பு

editor

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நபர் – இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம்

editor

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு