உள்நாடு

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் 8 எம்பிக்கள் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்

பிரதமரினால் இன்று விசேட அறிக்கை

பிரிவினைவாத டாலர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை