சூடான செய்திகள் 1

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

(UTV|COLOMBO) போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் ஆகியோர் நாட்டிற்கு புதியதொரு சவால் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா…

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்