உள்நாடு

போதைப்பொருள் வழக்கு – பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கைது

ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் சகோதரருக்குச் சொந்தமான நிலத்தில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர் இந்த முறை இலங்கை பொதுஜன பெரமுனவின் கீழ் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்

தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor