உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு