உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு – 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணியதாக தெரிவிக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”

குறிஞ்சாக்கேணி விபத்து : பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கம்