உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அட்டுளுகம பதற்றம் – 4 பொலிசார் காயம் [UPDATE]

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு