சூடான செய்திகள் 1

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டிகாவத்தை தெமுவன, முகத்துவாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 வயதுடைய இருவரும் 51 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மார்ச் மாதத்திற்கு முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி