உள்நாடு

போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்