உள்நாடு

போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக ´இலங்கையை அழையுங்கள்´

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

நாளை நாட்டின் பல மாவட்டங்களில் மழை

editor